மத்திய பட்ஜெட் - 2022

கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும் - நிதியமைச்சர்
மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மத்திய பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் - நிதி மந்திரி
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மந்திரி கூறினார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை மாநிலங்களவையிலும் தாக்கல்
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
X

Dailythanthi
www.dailythanthi.com