சட்டசபை தேர்தல் - 2021

ஜாமீனில் வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவர் மற்றும் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கிறிஸ்தவர்கள்
மாம்பழ சங்க பண்டிகையையொட்டி நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்களை கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள்.
'களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்’ - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது என்று தமிழக முதல்வராக பொறுப்பெற்க உள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா
மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.
ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு
தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததையொட்டி பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
'மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு
தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com