துளிகள்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது.
துளிகள்
Published on

* இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். உலக கோப்பை போட்டிக்கு அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்பது அஜய் ஜடேஜாவின் விருப்பமாகும். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு அவர் அணியில் இடம் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com