துளிகள்

மொகாலியில் நடந்து வரும் தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 479 ரன்கள் குவித்தது.
துளிகள்
Published on

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை நொறுக்கியது. மும்பை அணி வீரர் மோடோவ் சாகோவ் (12, 15, 30, 90-வது நிமிடம்) ஐ.எஸ்.எல். தொடரில் ஒரு ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com