
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- இந்த ஆண்டில் இதுவரை 33 பேர் கைது
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு பரப்புபவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
11 May 2025 10:26 AM
சூடானில் வன்முறை: சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 5:48 AM
தவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 12:50 AM
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 'எக்ஸ்' தளத்திற்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி முதல் தடை விதித்துள்ளது.
7 July 2024 1:43 AM
சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்
உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானம் மீது செனட் சபையில் நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.
3 March 2024 11:06 AM
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன என்று டெல்லியில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
29 Oct 2022 7:39 PM
இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதே அரசின் நோக்கம் - ஐடி விதிகள் திருத்தம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்
திருத்தப்பட்ட விதிகளின்படி, இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
29 Oct 2022 7:25 AM
குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!
சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Oct 2022 1:07 AM
உலகின் பெரிய வைரம் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்
இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.
19 Sept 2022 11:45 AM
சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா
சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார்.
3 July 2022 7:23 PM