கயத்தாறில் பயங்கரம்: டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை- உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு

கயத்தாறில் பயங்கரம்: டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை- உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு

கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் சமீபத்தில் விடுதலையானார்.
27 Nov 2025 11:30 AM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மெஞ்ஞானபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
16 Nov 2025 3:26 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் முறையே பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:41 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் களக்காடு, வீரவநல்லூர் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Nov 2025 1:11 AM IST
மங்களூரு; முதியவர் உள்பட 2 பேர்  தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூரு; முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூருவில் முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
14 Oct 2023 12:15 AM IST
மீன் கடையில் திருடிய ஊழியர் உள்பட 2 பேர் கைது

மீன் கடையில் திருடிய ஊழியர் உள்பட 2 பேர் கைது

மைசூருவில் மீன் கடையில் ரூ.11½ லட்சம் திருடிய வழக்கில் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.
6 Sept 2023 3:15 AM IST
மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

பத்ராவதியில் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
3 Sept 2023 12:15 AM IST
2 பேரை காவலில் எடுத்து விசாரணை

2 பேரை காவலில் எடுத்து விசாரணை

போலி செல்போன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Aug 2023 9:59 PM IST
கொலை வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
19 Aug 2023 3:50 AM IST
சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி

சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி

வில்லியனூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது சங்கராபரணி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
11 Aug 2023 9:52 PM IST
தாயை கொன்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தாயை கொன்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குமரி மாவட்டத்தில் தாயை கொன்றவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
19 July 2023 12:15 AM IST
திறந்த வெளியில் மது குடித்த 2 பேர் கைது

திறந்த வெளியில் மது குடித்த 2 பேர் கைது

கோட்டுச்சேரி அருகே திறந்த வெளியில் மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 9:27 PM IST