16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Oct 2023 6:45 PM GMTபோலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
11 Oct 2023 6:45 PM GMTபெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை
எருமப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு சேந்தமங்கலம் கோர்ட்டில் நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
7 Oct 2023 6:45 PM GMTவீடு புகுந்து நகை திருடியவருக்கு 3 ஆண்டு சிறை
புதுச்சத்திரம், மோகனூர், எருமப்பட்டி போன்ற பகுதிகளில் வீடு புகுந்து திருடியவருக்கு சேந்தமங்கலம் கோர்ட்டில் நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
6 Oct 2023 6:30 PM GMTதொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
கொடைக்கானல் அருகே பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
25 Sep 2023 7:45 PM GMTபி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Aug 2023 6:45 PM GMTமூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
7 Aug 2023 6:45 PM GMTரூ.5 ஆயிரம் லஞ்ச வழக்கில் வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்ச வழக்கில் வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2 Aug 2023 6:45 PM GMT3 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
3 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
19 July 2023 6:48 PM GMTதகுதி சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
பஸ் வாங்க தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
24 Jun 2023 8:32 AM GMTகுழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிைற தண்டனை விதிக்கப்படும் என ராணிப்பேட்டையில் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து கலெக்டர் வளர்மதி பேசினார்.
12 Jun 2023 6:05 PM GMTஅரசு பள்ளி ஆசிரியர் என்று பொய்சொல்லிபட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை;கோபி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
அரசு ஆசிரியர் என்று பொய்சொல்லி பட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபி கோா்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
24 May 2023 9:01 PM GMT