தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
2 Oct 2023 6:45 PM GMTநங்காஞ்சியாறு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை
நங்காஞ்சியாறு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
30 Sep 2023 1:00 AM GMTவிதிமுறைகளை பின்பற்றாதவிதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கைஅதிகாரி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி விதை ஆய்வு துணை...
1 Sep 2023 7:45 PM GMTஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணுவ வீரர், குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
23 Jan 2023 6:45 PM GMTவிதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான எருது விடும் விழாவில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்தார்.
11 Jan 2023 6:45 PM GMTதொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 Oct 2022 6:45 PM GMTகரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Sep 2022 6:45 PM GMTஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தர்மபுரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த ஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
26 Sep 2022 6:45 PM GMTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
11 Jun 2022 4:43 PM GMT