
வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி
நெல்லை தச்சநல்லூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி செய்து கையாடல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2026 11:23 AM IST
மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்
துப்பாக்கிகளை வாங்க அவர் 3 முறை பீகார் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 Jan 2026 5:43 AM IST
நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
சேவை குறைபாடு: நீதிமன்ற பணியாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.30 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடியில் நீதிமன்ற பணியாளர் ஒருவர், ஒரு ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயன்றபோது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.
25 Oct 2025 7:46 AM IST
எந்த வங்கியின் காசோலை கொடுத்தாலும் அன்றே பணம்: புதிய நடைமுறை அமல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
எந்த வங்கி காசோலையாக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
5 Oct 2025 7:08 AM IST
பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை
பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர்.
3 Sept 2025 8:21 PM IST
குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆயிரம் பராமரிக்க வேண்டும்: ஐசிஐசிஐ வங்கி கொடுத்த அதிர்ச்சி
புதிதாக கணக்கு துவங்குபவர்கள் இனி மாதம் ரூ 50 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது அவசியம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
9 Aug 2025 5:37 PM IST
பிரதமரின் மக்கள் வங்கி கணக்குகள் நிலை என்ன? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.
10 July 2025 9:46 PM IST
வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை.. 1,007 பணியிடங்கள்
இதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
4 July 2025 8:50 AM IST
குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது - பஞ்சாப் நேஷனல் வங்கி
ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.
3 July 2025 2:18 PM IST
கோர்ட்டின் வங்கி கணக்கில் இருந்து ரூ.64 லட்சம் திருட்டு; குஜராத்தை சேர்ந்த தந்தை-மகன் கைது
கோர்ட்டின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் நம்பர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஜித் சத்தர் என்பவருக்கு கிடைத்துள்ளது.
18 Jun 2025 8:58 PM IST
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை சுருட்டிய வங்கி பெண் அதிகாரி
வாடிக்கையாளர்களின் நிதியை பயன்படுத்தி பங்கு சந்தையில் அவர் முதலீடு செய்து உள்ளார்.
8 Jun 2025 3:46 AM IST




