
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு.. நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய விதி அமல்
வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
25 Oct 2025 2:52 AM IST
மினிமம் பேலன்ஸ் விவகாரம்: கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்துள்ளது.
14 Aug 2025 9:01 AM IST
ரூ.30 ஆயிரம் கோடியை களவாட முயன்ற திரிணாமுல் காங்கிரஸ்: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
ஏழைகள் வீடு கட்ட மத்திய அரசு அனுப்பிய ரூ.30 ஆயிரம் கோடியை திரிணாமுல் காங்கிரசார், அந்த பணம் முதலில், தங்களுடைய தலைவர்களின் வங்கி கணக்கில் வந்து விழ வேண்டும் என்றனர் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
7 April 2024 7:29 PM IST
வங்கி கணக்கில் ரூ.46 கோடிக்கு பரிவர்த்தனை: ஐ.டி நோட்டீஸ் பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி
கல்லூரி மாணவர் பிரமோத் குமாரின் பான் எண், குறிப்பிட்ட நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
30 March 2024 10:56 AM IST
பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
15 March 2024 2:59 PM IST
தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது.
23 Feb 2024 3:16 AM IST
முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக்கணக்கு மீண்டும் செயல்பட அனுமதி
காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு வருமானவரித்துறையால் முடக்கப்பட்டிருந்தது.
16 Feb 2024 1:47 PM IST
காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம்
காங்கிரசின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 12:26 PM IST
50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் - மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
2014-ம் ஆண்டு (காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பா.ஐ.க. ஆட்சியமைத்தபோது) இந்த எண்ணிக்கை வெறும் 14 கோடியாக இருந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 5:37 PM IST
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ்
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 11:09 PM IST
இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செலுத்தும் பணிகள் தொடக்கம்
இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
14 Oct 2023 2:26 PM IST




