
நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Nov 2025 1:23 PM IST
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2025 7:57 PM IST
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது; மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள வணிக செயல்பாடுகளை உடனடியாக மூடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Sept 2025 5:45 AM IST
பஸ் நிலையத்தில் கண்டக்டரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தவச்செல்வத்தை மானாமதுரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
23 Aug 2025 4:15 AM IST
பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் போலீசில் ஒப்படைப்பு: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது.
7 Aug 2025 7:19 AM IST
திருச்சியில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முதல்-அமைச்சர் பேசினார்.
9 May 2025 12:40 PM IST
புதுக்கோட்டை புதிய டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2025 11:44 AM IST
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 April 2025 11:16 AM IST
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 4:23 PM IST
பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்
கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 1:58 PM IST
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2024 7:29 AM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் தா.மோ.அன்பரசன்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
14 Jun 2024 10:39 AM IST




