ஆரணி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ஆரணி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதமாகியும் குணமாகாததால் கலெக்டரிடம் பெண்ணின் தாய் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
2 July 2023 11:07 AM GMT