தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு

தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு

தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
21 Nov 2025 11:34 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 4:23 PM IST
26ம்தேதி தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

26ம்தேதி தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமையில் நடைபெற்றது.
22 July 2025 5:18 PM IST
திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

12ம்தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2025 6:25 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்பட 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
5 July 2025 10:07 PM IST
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு

கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
20 Dec 2023 6:48 AM IST
அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்

அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பேசினார்.
22 Oct 2023 12:15 AM IST
சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
20 Oct 2023 6:57 PM IST
அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
16 Oct 2023 12:15 AM IST
பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்

பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
13 Oct 2023 3:40 AM IST
கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைெபற்றது. அப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
13 Oct 2023 12:29 AM IST
மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST