
தென்மாநிலங்களில் வரதட்சணை கொலை எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
வரதட்சணை தொடர்பாக 15 ஆயிரம் புகார்களும், 6,100 மரணங்களும் (தற்கொலை உள்ளிட்ட) பதிவாகி உள்ளன.
4 Oct 2025 6:16 AM IST
வரதட்சணை கேட்டு கொடூர தாக்குதல்; வீடியோ ஆதாரத்துடன் கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்
அருண்குமாரின் குடும்பத்தினர் ஸ்ரீலஜாவை சாலைக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
1 Oct 2025 1:29 PM IST
பாம்பை கடிக்க வைத்து கைத்தட்டி சிரித்து மகிழ்ந்த மாமியார்.. அலறி துடித்த மருமகள்.. எதற்காக தெரியுமா?
ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
22 Sept 2025 4:20 PM IST
சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர் - ரிதன்யாவின் தந்தை புகார்
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
31 July 2025 1:33 PM IST
அத்துமீறிய வரதட்சணை கொடுமை... மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய அரசு ஊழியர்
மனைவியை கண்காணிக்க அரசு ஊழியர் தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.
23 July 2025 3:58 PM IST
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
21 July 2025 12:38 AM IST
வரதட்சணை கொடுமை... கை, கால்களில் காரணத்தை எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை
தற்கொலைக்கான காரணத்தை தனது கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் பேனா மூலம் மணிஷா எழுதிவைத்துள்ளார்.
18 July 2025 5:58 PM IST
புதுக்கோட்டை: இளம்பெண் தற்கொலை - வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தாயார் போலீசில் புகார்
வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
15 Jun 2025 9:39 AM IST
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு
அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர்.
5 Jun 2024 10:55 AM IST
வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரம்.. கணவன், மாமியாரால் இளம்பெண் அடித்துக்கொலை
வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
2 April 2024 10:23 AM IST
உத்தர பிரதேசம்: மருமகள் தற்கொலை - மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்
அன்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
19 March 2024 11:39 AM IST
முதலிரவில் மனைவியிடம் அடம்பிடித்த வாலிபர்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமனார்-மாமியார் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
4 March 2024 7:21 AM IST




