மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை பெயிண்டர் மீது போலீசில் புகார்
தார்வாரில், கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெயிண்டர் ஒருவர் சித்ரவதை செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 6:45 PM GMTகூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் கட்டாய கருக்கலைப்பு; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2022 8:15 AM GMTவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3 Jun 2022 5:25 AM GMT