
மும்பை விமான நிலையத்தில் ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல் - 20 பேர் கைது
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் உள்ளது.
21 Nov 2025 8:19 PM IST
மிசோரமில் ரூ.26 கோடி போதைப்பொருள் பறிமுதல்
மியான்மர் நாட்டில் இருந்து மிசோரம் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
20 Nov 2025 9:28 PM IST
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 3 பேர் பலி
கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
17 Nov 2025 5:21 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
15 Nov 2025 4:21 PM IST
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
5 Nov 2025 1:30 PM IST
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 3 பேர் பலி
போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 3:28 PM IST
ஜார்க்கண்ட்: ரூ. 6.27 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 5 பேர் கைது
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Nov 2025 8:37 PM IST
சென்னை: பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப்பொருளை தீயிட்டு அழித்த காவல்துறை
சட்ட வழிமுறைகள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 7:31 PM IST
மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
30 Oct 2025 11:12 AM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.338 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 6 மாதங்களில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 239 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
28 Oct 2025 1:53 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
போதைப்பொருள் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
25 Oct 2025 8:10 PM IST
போதைப்பொருள் கொடுத்து பேராசிரியை பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் வெறிச்செயல்
போதைப்பொருள் கொடுத்து பேராசிரியை 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
17 Oct 2025 4:38 PM IST




