சென்னை எழும்பூரில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது...!
தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 9:14 AM GMTஎழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு: மீதம் உள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் - தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 Oct 2023 6:45 AM GMTரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை
சென்னை ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
17 Sep 2023 6:13 AM GMTரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை
சென்னை ரிப்பன் மாளிகை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
16 Sep 2023 11:15 PM GMTஎழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு
எழும்பூர் ரெயில் நிலைய விரிவாக்கத்துக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், குறை இருந்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் பசுமைத்தாயகம் அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jun 2023 6:09 AM GMT3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் தொன்மையான கடிகாரம்
3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தொன்மையான கடிகாரம் கருப்பு துணியால் மூடப்பட்டு உள்ளது.
10 March 2023 9:02 AM GMTஉலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உலகத்தர அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 8:49 AM GMTசொந்த ஊர்களுக்குச் செல்ல முண்டியடிக்கும் மக்கள்... ரெயிலில் தொங்கியபடி செல்லும் பயணிகள்
தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
21 Oct 2022 2:16 PM GMTஎழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணம் பறிமுதல்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
8 Aug 2022 10:48 AM GMTஎழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
7 Aug 2022 2:50 PM GMTஎழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி உயிரிழந்தார். இதுக்குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
22 May 2022 6:25 AM GMT