
கேரள பல்கலைக்கழக தேர்வில் கடந்த ஆண்டு வெளியான வினாத்தாள் வினியோகம்; மாணவர்கள் அதிர்ச்சி
புதிய தேர்வு நடத்துவது குறித்து கல்வி வாரியம் முடிவெடுக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
27 Nov 2025 8:43 PM IST
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
14 Nov 2025 3:10 PM IST
15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
13 Nov 2025 5:20 PM IST
செங்கல்பட்டு: கிராம உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
9 Nov 2025 3:57 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தேர்வு; 2.36 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 Oct 2025 9:16 AM IST
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
11 Oct 2025 8:37 AM IST
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு
காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது.
5 Oct 2025 7:15 PM IST
‘கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
30 Sept 2025 4:56 AM IST
காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 200 பேருக்கு புத்தகங்கள்: தூத்துக்குடி ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
28 Sept 2025 3:28 PM IST
28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
26 Sept 2025 8:22 PM IST
அதிர்ச்சி சம்பவம்: தேர்வு எழுதவிடாமல் தடுத்ததால் ஆத்திரம்.. பேராசிரியரை கத்தியால் குத்திய எம்.டெக். மாணவர்
கல்லூரி பேராசிரியரை அதே கல்லூரி எம்.டெக். மாணவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Sept 2025 7:30 AM IST




