
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
28 Jan 2025 3:28 PM
மீனவர்கள் கைது: கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Sept 2024 6:26 AM
கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
18 May 2024 6:37 AM
27 தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 7:58 AM
கைவினை பொருட்கள்தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் - மத்திய மந்திரி ஜெயசங்கர்
கைவினைப்பொருட்கள் தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கூறினார்.
17 Sept 2023 8:32 PM
சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
சுவீடன் நாட்டில் நடைபெறும் மாநாட்டுக்கு இடையே 8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்தார்.
15 May 2023 12:59 AM
ரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்
ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.
9 Feb 2023 6:38 PM
மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 5:34 PM
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன என்று டெல்லியில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
29 Oct 2022 7:39 PM
"பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது" - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி
ஐ.நா. சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.
25 Sept 2022 12:27 PM