கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

போடி பகுதியில் கடைகளில் இருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 Oct 2023 6:45 PM GMT
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
5 Oct 2023 6:53 PM GMT
பாரூரில்ரூ.4½ கோடியில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம், அலுவலக கட்டிடம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பாரூரில்ரூ.4½ கோடியில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம், அலுவலக கட்டிடம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பாரூரில் ரூ.4½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட மீன் குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
29 Sep 2023 7:00 PM GMT
போடி அருகே கண்மாயில் மீன்கள் செத்து மிதந்தன

போடி அருகே கண்மாயில் மீன்கள் செத்து மிதந்தன

போடி அருகே கண்மாயில் மீன்கள் செத்து மிதந்தன.
19 Sep 2023 6:45 PM GMT
பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
30 July 2023 5:28 PM GMT
மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்

மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்

மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்
25 Jun 2023 5:40 PM GMT
மார்க்கெட்டுகளில் மீன் வாங்க குவிந்த மக்கள்

மார்க்கெட்டுகளில் மீன் வாங்க குவிந்த மக்கள்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுகளில் மக்கள் மீன் வாங்க குவிந்தனர்.
18 Jun 2023 6:20 PM GMT
பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்

பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்

காரைக்காலில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள் 4 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். பெரிய அளவிலான மீன்கள் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
18 Jun 2023 3:42 PM GMT
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சிவகங்கை நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
14 Jun 2023 7:07 PM GMT
ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிப்பு

ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிப்பு

ஓசூர்:ஓசூரில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிக்கப்பட்டன.திடீர் ஆய்வுஓசூர்...
28 May 2023 7:00 PM GMT
ஓசூர்: மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

ஓசூர்: மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

சுமார் 13 கிலோ மீன்களில், கெட்டு போகாமல் இருக்க ‘ஃபார்மலின்’ ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
28 May 2023 4:29 PM GMT
பாலக்கோடு பகுதியில்1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

பாலக்கோடு பகுதியில்1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

பாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட1 டன் ஆப்ரிக்கன்கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.புகார்கள்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை...
5 May 2023 7:00 PM GMT