தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
15 March 2024 3:10 AM GMT
தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
8 Feb 2024 1:03 AM GMT
ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 7:05 AM GMT
மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வேதனை அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 1:21 PM GMT
இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Jan 2024 6:39 PM GMT
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2023 5:45 PM GMT
27 தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

27 தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 7:58 AM GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
20 Oct 2022 2:01 AM GMT
காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்வதா?- இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்வதா?- இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறையில் அடைத்து உள்ளனர்.
4 July 2022 8:05 AM GMT