
தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
24 Oct 2025 3:14 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் குவிந்தனர்
இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் குவிந்தனர்.
16 May 2025 12:22 AM IST
சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு
பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2023 6:04 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 1:55 PM IST
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
3 July 2023 2:07 PM IST
கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு
வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 3:20 PM IST
மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
சங்ககிரிசங்ககிரி அருகே ஏரியில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில்...
13 Feb 2023 1:00 AM IST
மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
29 Jan 2023 10:36 AM IST
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை; 44 பேர் மீது வழக்கு
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Dec 2022 5:28 PM IST
கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்
வாலிநோக்கம் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தனர்.
16 Dec 2022 12:15 AM IST
திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி
கிராம மக்களிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் ஐஸ்வர்யா உறுதியளித்தார்.
30 Nov 2022 7:03 PM IST




