
சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு
பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2023 12:34 AM GMT
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 8:25 AM GMT
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
3 July 2023 8:37 AM GMT
கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு
வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 9:50 AM GMT
மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
சங்ககிரிசங்ககிரி அருகே ஏரியில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில்...
12 Feb 2023 7:30 PM GMT
மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
29 Jan 2023 5:06 AM GMT
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை; 44 பேர் மீது வழக்கு
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Dec 2022 11:58 AM GMT
கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்
வாலிநோக்கம் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தனர்.
15 Dec 2022 6:45 PM GMT
திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி
கிராம மக்களிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் ஐஸ்வர்யா உறுதியளித்தார்.
30 Nov 2022 1:33 PM GMT
கடலூர் மாவட்டத்தில் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல அனுமதி
தங்குகடல் விசைப்படகுகளுக்கு மின்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Nov 2022 5:53 PM GMT
மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு - நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
மதுரையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Oct 2022 4:31 PM GMT
மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.
12 Sep 2022 10:10 AM GMT