தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
24 Oct 2025 3:14 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் குவிந்தனர்

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் குவிந்தனர்

இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் குவிந்தனர்.
16 May 2025 12:22 AM IST
சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2023 6:04 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 1:55 PM IST
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
3 July 2023 2:07 PM IST
கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு

கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 3:20 PM IST
மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சங்ககிரிசங்ககிரி அருகே ஏரியில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில்...
13 Feb 2023 1:00 AM IST
மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
29 Jan 2023 10:36 AM IST
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை; 44 பேர் மீது வழக்கு

ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை; 44 பேர் மீது வழக்கு

ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Dec 2022 5:28 PM IST
கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

வாலிநோக்கம் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தனர்.
16 Dec 2022 12:15 AM IST
திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி

திருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி

கிராம மக்களிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் ஐஸ்வர்யா உறுதியளித்தார்.
30 Nov 2022 7:03 PM IST