
அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Oct 2025 3:40 AM IST
நாகர்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம், நல்லூரை சேர்ந்த கதிரவன் என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
13 Sept 2025 4:00 PM IST
மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. ஆய்வாளர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2025 10:51 AM IST
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
11 Aug 2025 9:50 AM IST
போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
25 April 2025 10:41 AM IST
காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
காவல் நிலையத்தில் பணியின்போது மது குடித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
12 Jan 2025 1:05 AM IST
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 7:25 PM IST
டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்
ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 1:01 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
1 Feb 2024 5:01 PM IST
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
26 Oct 2023 11:37 PM IST
வில்லியனூர் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
11 Oct 2023 11:44 PM IST
டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 1:15 AM IST




