
ராணுவத்துக்கு எதிரான கருத்துகள்: ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு தடை நீட்டிப்பு
ராகுல் காந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 9:10 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி டீ மாஸ்டர் பலி
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு அருகே முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Nov 2025 4:40 PM IST
சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Oct 2025 7:07 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
28 Sept 2025 5:42 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
4 Sept 2025 10:23 PM IST
உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 12:32 PM IST
காதல் திருமணம் செய்த ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி சித்ரவதை
உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது
13 July 2025 12:20 AM IST
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம்: 13 பேருக்கு ரெயில்வே விசாரணை குழு சம்மன்
முதற்கட்டமாக 13 பேரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 12:22 PM IST
போலீசாரின் புலன் விசாரணையில் மாற்றம் வேண்டும்
போலீஸ்காரர்களின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்
5 July 2025 3:25 AM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
3 July 2025 9:09 PM IST
புழலில் ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாப சாவு: ஜெனரேட்டர் புகை காரணமா?
செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
2 July 2025 6:00 PM IST
9½ பவுன் நகை மாயம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி உயிரிழந்தார்.
29 Jun 2025 8:22 AM IST




