திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை

திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி ஒருவர், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
14 Dec 2025 12:03 PM IST
கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு காலில் மாவுக்கட்டு

கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு காலில் மாவுக்கட்டு

கோவில் நகைகளை மீட்பதற்காக அவரை அழைத்து சென்றபோது அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓடினார்
13 Dec 2025 5:21 PM IST
ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

கோவில்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவர், ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை அவர் தவறவிட்டுள்ளார்.
12 Dec 2025 2:54 PM IST
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண் தவறவிட்ட 17½ பவுன் நகைகள் மீட்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண் தவறவிட்ட 17½ பவுன் நகைகள் மீட்பு

இளம்பெண்ணின் குடும்பத்தினரை தென்காசிக்கு அழைத்து வரப்பட்டு, நகைகளுடன் பெட்டியை போலீசார் ஒப்படைத்தனர்.
23 Nov 2025 9:47 PM IST
சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.
18 Nov 2025 11:44 PM IST
நெல்லைக்கு பஸ்சில் வந்த பெண்ணின் 8 பவுன் நகை மாயம்

நெல்லைக்கு பஸ்சில் வந்த பெண்ணின் 8 பவுன் நகை மாயம்

கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
12 Nov 2025 4:38 AM IST
நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.
12 Oct 2025 6:24 PM IST
உச்சம் தொடும் விலை: தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம்..?

உச்சம் தொடும் விலை: தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம்..?

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன
10 Oct 2025 10:32 AM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர்.
3 Sept 2025 8:21 PM IST
விருதுநகர்: இன்ஸ்டா காதலனை நம்பி 25 பவுன் நகையை இழந்த கல்லூரி மாணவி

விருதுநகர்: இன்ஸ்டா காதலனை நம்பி 25 பவுன் நகையை இழந்த கல்லூரி மாணவி

நகையை திரும்ப தருமாறு கேட்டபோது கொடுக்க மறுத்ததுடன் காதலியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
3 Aug 2025 7:24 AM IST