
சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
23 May 2023 1:40 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
19 May 2023 5:47 AM GMT
சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
19 May 2023 3:02 AM GMT
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் முறைப்படி பதவியேற்றனர்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் முறைப்படி பதவியேற்று கொண்டனர்.
6 Feb 2023 7:34 AM GMT
சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.
6 Feb 2023 5:05 AM GMT
ராதாபுரம் தேர்தல் வழக்கு: - கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டித்தனர்.
1 Feb 2023 9:50 PM GMT
நீதிபதிகளின் பணி, தீர்ப்பு விவரங்களை கவனித்து வருகின்றனர் மக்கள்: மத்திய சட்ட மந்திரி பேச்சு
நீதிபதிகளின் பணி மற்றும் தீர்ப்பு விவரங்களை மக்கள் கவனித்து வருகின்றனர் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
24 Jan 2023 6:28 AM GMT
நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்தை வெளியிட்டார் மத்திய சட்ட மந்திரி
நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி சோதி, சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
22 Jan 2023 10:07 PM GMT
ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 Nov 2022 8:07 PM GMT
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை: மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல்
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
17 Nov 2022 6:15 PM GMT
50 வழக்குகளை தீர்த்து வைத்தால், 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன- சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துவதாக ரிஜிஜு தெரிவித்தார்.
20 Aug 2022 2:15 PM GMT
நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை நீதிபதிகள் விரைவாக விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை
பல ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவுரை வழங்கினார்.
6 July 2022 12:10 AM GMT