தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொன்ற காட்டு யானை
வயநாட்டில் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க சுவர் ஏறி குதித்தும், சுவரை உடைத்துச்சென்று ஓட ஓட விரட்டி தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
10 Feb 2024 10:20 PM GMTதொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
வேப்பந்தட்டை அருகே காய்கறி கடை தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 5:31 PM GMTகுழவி கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை
சிவகாசியில் குழவி கல்லை தலையில் போட்டு தொழிலாளியை மனைவியின் அண்ணன் ெகாலை செய்தார்.
11 Oct 2023 8:57 PM GMTகரூர் லைட்ஹவுஸ் கார்னரில் திருச்சி தொழிலாளி தர்ணா
வெல்டிங் மிஷினுக்கு அங்கீகாரம் வழங்காததால் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் திருச்சி தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டார்.
3 Oct 2023 6:30 PM GMTபக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
13 Sep 2023 8:24 AM GMTபெண்ணை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2½ ஆண்டு சிறை
பெண்ணை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4 Aug 2023 6:45 PM GMTமுயற்சி திருவினையாக்கும்... வறுமையில் போராடி முனைவர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி
ஆந்திர பிரதேசத்தில் குடும்பத்திற்காக தினக்கூலியாக வேலை செய்து, வறுமையில் போராடி பெண் ஒருவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
20 July 2023 1:32 PM GMTமதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2023 5:26 AM GMTபொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு
பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சிசிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 April 2023 9:17 AM GMTதொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 April 2023 9:02 AM GMTஅருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கூலி தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் - சீமான்
அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கூலி தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Sep 2022 10:53 AM GMTபோலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி கைது
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி 10 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.
10 Sep 2022 3:16 PM GMT