
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காவல்துறை காரணம் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:45 PM IST
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM IST
'அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும்'' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரகுபதி கூறினார்.
10 Jun 2024 1:45 PM IST
'அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார்' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
6 July 2023 8:32 PM IST
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலை இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கான இசைவு ஆணையையும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலையும் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
6 July 2023 2:05 AM IST




