
பள்ளி வேனில் வைத்து 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - டிரைவர் கைது
வேன் டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.
11 Jun 2025 2:57 PM
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
26 May 2025 2:17 AM
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் தமிழ்துரை விளையாடி கொண்டிருந்தார்.
16 May 2025 6:48 AM
மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
13 May 2025 6:27 AM
வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் விபத்து: 6 பேர் காயம்
திருவிடந்தையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
11 May 2025 10:07 AM
மயிலாடுதுறை: 54 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை விழா - பக்தி பரவசத்துடன் நடனமாடிய வெளிநாட்டு பக்தர்கள்
வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
11 May 2025 9:46 AM
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்.. நூலிழையில் தப்பிய ஆ.ராசா எம்.பி.
மயிலாடுதுறையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பலத்த காற்று வீசியதால் மின் விளக்கு கம்பம் திடீரென சாய்ந்தது.
4 May 2025 8:28 PM
மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
மயிலாடுதுறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 April 2025 1:03 PM
மயிலாடுதுறை: மனநலம் பாதித்த இளைஞர் மீட்பு; கண்ணீர் மல்க ஆரத்தழுவி கொண்ட தாய்
இளைஞருடைய குடும்பத்தினருடன் தன்னார்வலர் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.
19 April 2025 8:34 AM
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்
தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 April 2025 2:10 AM
மயிலாடுதுறை: போலீசார் கூண்டோடு இடமாற்றம்
முட்டம் கிராமத்தில் பிப். 14ஆம் தேதி 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 March 2025 11:04 AM
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
17 Feb 2025 5:17 AM