
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலகளாவிய நிலையான நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உலகளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்துக்கான 2025-ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது.
26 Nov 2025 5:28 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
19 July 2025 5:30 PM IST
தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரெயில் சேவை: சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வழங்கல்
பிரபல தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வழங்கியுள்ளது.
10 July 2025 6:11 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
18 Jun 2025 2:54 PM IST
மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் புதிய மைல் கல்..!!
முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
10 Jan 2024 8:36 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகம் - இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோவிலும் பயன்படுத்தலாம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோவிலும் பயன்படுத்தும் வகையில் சிங்கார சென்னை பயண அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
15 April 2023 2:14 PM IST
சிறுசேரியில் 3-வது பணிமனை அமைக்க திட்டம்; மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
சென்னையில் 2-வது கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியில் 3-வது பணிமனையை சிறுசேரியில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
3 April 2023 11:38 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி: ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Jan 2023 11:28 AM IST
வருகிற 15-ந்தேதி முதல் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம்
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Nov 2022 10:02 AM IST
ஆண்டு கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதால் 120 வாகனங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு - மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
ஆண்டு கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதால் 120 வாகனங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
29 Sept 2022 9:39 AM IST
கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 56 லட்சம் பேர் பயணம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2 Sept 2022 1:02 PM IST




