
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
சட்ட விரோத தகவல்கள் அனுப்பியதாக மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி
மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக இளம்பெண்ணை மிரட்டினர்.
27 Sept 2025 3:32 PM IST
ரஷியாவில் படித்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு பணம் அனுப்புவதாக ரூ.5.90 கோடி மோசடி: டாக்டர் கைது
ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை வேலைகளை பகுதி நேர பணியாக டாக்டர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
1 Aug 2025 7:56 PM IST
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.3 லட்சம் மோசடி: பணம் மீட்டு ஒப்படைப்பு
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்த ரூ.3 லட்சத்தை மீட்டு அதன் உரிமையாளரிடம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
9 April 2025 4:57 PM IST
போலி கையெழுத்து மூலம் ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2025 10:05 AM IST
தூத்துக்குடி: செல்போன் டவர் அமைப்பதாக நில உரிமையாளரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி- பலே ஆசாமி சென்னையில் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெறலாம் என்று நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.40.22 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
27 March 2025 6:07 PM IST
பிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Nov 2024 12:05 AM IST
நடிகை சாக்ஷி அகர்வால் பெயரில் பண மோசடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
20 Oct 2024 3:23 PM IST
உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி - கடலூரை சேர்ந்த பெண் கைது
புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2024 7:31 AM IST
பங்குச்சந்தையில் முதலீடு: தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.90 லட்சம் மோசடி
தொழில் அதிபர் மனைவி இணையதளத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார்.
17 Sept 2024 9:19 AM IST
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.70¾ லட்சம் மோசடி - ஆசிரியை கைது
திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70¾ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
26 May 2024 10:28 AM IST
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகமாகி சொத்து வழக்கைத் தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகமாகி சொத்து வழக்கைத் தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
19 May 2024 9:57 PM IST




