
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் கணினிவெளிச் சட்டக்குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 8:22 AM IST
சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்
திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.
18 Nov 2025 11:44 PM IST
நடிகர் உபேந்திரா-மனைவியின் செல்போன்களை முடக்கி பண மோசடி- பீகார் பட்டதாரி கைது
நடிகர் உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த பீகாரை சேர்ந்த பட்டதாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
13 Nov 2025 8:21 AM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த "கணினிவெளிச் சட்டக்குற்றவாளி" ஒருவர் நெல்லையில் இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து மோசடி செய்துள்ளார்.
4 Nov 2025 11:59 PM IST
நெல்லையில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகரில் பொதுமக்களை ஏமாற்றி போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார்.
1 Nov 2025 7:35 AM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 6:58 AM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
ரூ. 200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்டு
மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.
23 Sept 2025 7:30 AM IST
பண மோசடி புகாரில் 2 பேர் உயிரிழப்பு.. காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் தற்கொலை முயற்சி
கடனை தீர்க்காமல் ஏமாற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 Sept 2025 7:07 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
14 Sept 2025 5:44 PM IST
தூத்துக்குடி: பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஒரு ஆண்டு சிறை
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.
13 Sept 2025 3:49 PM IST
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
பண மோசடி செய்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 10:34 PM IST




