பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 April 2024 12:16 PM GMTகைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.
15 April 2024 8:40 AM GMTசோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை
நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 8:01 AM GMTகட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறையின் சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் மறுத்து வருகிறார்.
21 March 2024 6:23 AM GMTடெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
18 March 2024 5:45 AM GMTசெந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
13 March 2024 8:24 AM GMTசென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 March 2024 3:01 AM GMTசெந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4 March 2024 10:41 AM GMTபணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.
24 Jan 2024 7:27 AM GMTபணமோசடி வழக்கு; அரியானா, உத்தர பிரதேசத்தில் 13 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை
பொதுமக்களின் பணம் ரூ.55 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்தது.
23 Nov 2023 4:37 PM GMTபணமோசடி வழக்கு: ராஜஸ்தானில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
3 Nov 2023 5:09 AM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
30 Sep 2023 8:53 AM GMT