கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

கொட்டாம்பட்டி அருகே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 May 2022 6:02 PM GMT