
’மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது... ’- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
5 Dec 2025 9:43 AM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 9:22 PM IST
சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
3 Dec 2025 7:19 PM IST
எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை சரமாரியாக தாக்கிய தாய் - திருத்தணி கோவிலில் பரபரப்பு
திருத்தணி முருகன் கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை, தாய் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2025 8:51 AM IST
விடுமுறை நாள், சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
30 Nov 2025 9:39 PM IST
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சாமி தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்தார்.
22 Nov 2025 3:36 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.32 கோடி
திருத்தணி முருகன் கோவிலில் 27 நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 32 லட்சத்து 33,116 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
13 Nov 2025 5:00 AM IST
முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் அம்பாளிடம் வேல் பெற்ற முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக புறப்பாடு நடந்தது.
28 Oct 2025 8:26 AM IST
வடபழனி, கந்தகோட்டத்தில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்
வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
27 Oct 2025 12:29 AM IST
பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
பழனியில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது.
11 Oct 2025 11:43 AM IST
27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்
திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
10 Oct 2025 8:59 PM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
கடந்த ஆண்டை போலவே 21-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை.
10 Oct 2025 9:49 AM IST




