
திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Dec 2025 9:41 PM IST
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.2.1 லட்சம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
19 Sept 2025 1:09 AM IST
சாகசத்திற்காக மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 1:48 PM IST
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீதுபோலீசார் அதிரடி நடவடிக்கை
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
25 Oct 2023 12:15 AM IST
தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறி; பொதுமக்கள் அச்சம்
தேனி பகுதியில் ஆட்டோக்களில் சவாரி செய்யும் பயணிகளிடம் தொடரும் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
22 Oct 2023 3:00 AM IST
விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் அகற்றம்
தஞ்சையில் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைககளை போலீசார் அகற்றினர்.
19 Oct 2023 1:53 AM IST
அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்' வைப்பு
தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
5 Oct 2023 1:30 AM IST
பள்ளி, கல்லூரிகள் முன்பு பீடி, புகையிலை பொருட்கள் விற்ற 646 பேர் மீது வழக்கு; போலீசார் அதிரடி
சிவமொக்காவில் பள்ளி, கல்லூரிகள் முன்பு பீடி, புகையிலை பொருட்கள் விற்ற 646 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
27 July 2022 8:11 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.21½ லட்சம் மற்றும் 1½ கிலோ வெள்ளி பறிமுதல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.21½ லட்சம் மற்றும் 1½ கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 July 2022 11:02 AM IST
மோட்டார் சைக்கிள்களின் 'சைலன்சர்கள்' அழிப்பு; போலீசார் நடவடிக்கை
சிக்கமகளூரு டவுனில், அதிக ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்களை போலீசார் அழித்தனர்.
28 Jun 2022 9:24 PM IST




