
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மத்தியபாகம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
20 Dec 2025 1:28 AM IST
3 புதிய சப்-டிவிஷன்,10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: 22-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிய சப்-டிவிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
17 Dec 2025 11:52 AM IST
போலீஸ் நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
10 Dec 2025 12:15 AM IST
சென்னை: காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்
தப்பியோடிய கைதி பார்த்திபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
9 Dec 2025 8:57 AM IST
மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
30 Nov 2025 9:27 AM IST
தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டார்.
26 Nov 2025 9:40 PM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மது போதையில் திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார்.
16 Nov 2025 6:01 PM IST
காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்; பலியான 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 9:33 PM IST
காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் - போலீசார் விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Nov 2025 11:26 AM IST
மீண்டும் ஒரு அதிர்ச்சி.. ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. 9 பேர் பரிதாப பலி
காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 Nov 2025 6:50 AM IST
காடல்குடி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என காடல்குடி காவல் நிலைய போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை வழங்கினார்.
14 Nov 2025 9:42 PM IST
தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் 2 வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
12 Nov 2025 9:52 PM IST




