ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் - சென்னை எழும்பூரில் விரைவில் அமல்

ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் - சென்னை எழும்பூரில் விரைவில் அமல்

‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
25 Oct 2025 3:54 PM IST
புதுப்பொலிவு பெற்ற ரெயில் நிலையங்கள்

புதுப்பொலிவு பெற்ற ரெயில் நிலையங்கள்

புனரமைக்கப்பட்ட 103 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
5 Jun 2025 6:11 AM IST
கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் விரைவில் திறப்பு

கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் விரைவில் திறப்பு

ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 May 2025 3:20 PM IST
இறுதி கட்டத்தில் மகா கும்பமேளா: கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

இறுதி கட்டத்தில் மகா கும்பமேளா: கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 Feb 2025 9:55 AM IST
டெல்லி கூட்ட நெரிசல் எதிரொலி: பீகாரில் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் நுழைய தடை

டெல்லி கூட்ட நெரிசல் எதிரொலி: பீகாரில் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் நுழைய தடை

பீகாரில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் உள்ள பயணிகள், ரெயில் நிலையங்களில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 6:58 PM IST
டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 8:29 PM IST
டெல்லி கூட்ட நெரிசல்: பீகாரை சேர்ந்த இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் நிதிஷ் குமார்

டெல்லி கூட்ட நெரிசல்: பீகாரை சேர்ந்த இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் நிதிஷ் குமார்

டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 Feb 2025 6:15 PM IST
ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே

ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே

அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
1 April 2024 10:19 PM IST
மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்

மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்

புறநகர் ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்களை மாற்றுவதற்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
13 March 2024 8:58 PM IST
தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி

உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
26 Feb 2024 1:52 PM IST
தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
26 Feb 2024 1:17 PM IST
தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் 4 ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார்.
26 Feb 2024 5:29 AM IST