
மத்திய அரசு உத்தரவை ஏற்று... காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்
ராஜ் பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதற்கு பதிலாக லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
3 Dec 2025 8:15 AM IST
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2025 5:26 PM IST
தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
9 July 2025 11:33 PM IST
வரும் 25, 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 1:33 PM IST
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - கவர்னர் விருது அறிவிப்பு
'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய பிரிவுகளின் கீழ் கவர்னர் விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
13 Jan 2025 12:40 PM IST
மணிப்பூர்: ராஜ்பவன் அருகே கையெறி குண்டு கண்டெடுப்பு
மணிப்பூர் ராஜ்பவன் அருகே உள்ள கல்லூரி முன் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
28 Oct 2024 11:02 AM IST
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை - மீண்டும் சர்ச்சை
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடைஅணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2024 9:57 PM IST
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை
கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டு டிஜிபி விளக்கம் அளித்தார்.
27 Oct 2023 2:06 PM IST
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து பேசினார்.
9 July 2023 2:38 AM IST
தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
10 Jan 2023 4:15 AM IST
ராஜ்பவனில் அம்பேத்கர் உருவச்சிலையை திறந்து வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
6 Dec 2022 1:10 PM IST
முதல்-அமைச்சருடனான சந்திப்பு; மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தகவல்
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Jun 2022 10:54 AM IST




