திருநெல்வேலியில் மணல் திருடியவர் கைது: மினி லாரி பறிமுதல்

திருநெல்வேலியில் மணல் திருடியவர் கைது: மினி லாரி பறிமுதல்

பழவூர், தெற்கு கருங்குளம் விலக்கு அருகே திருநெல்வேலி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியாளர் ஆனந்தராஜ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
19 July 2025 5:12 PM
ஆற்று மணல் திருடிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆற்று மணல் திருடிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

முறப்பநாடு பகுதியில் வாலிபர் ஒருவர் லோடு வேனில் ஆற்று மணல் திருடினார்.
16 July 2025 9:12 PM
பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது

பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது

பழவூர் பகுதியில் மிதியான்குளத்தின் அருகே 3 பேர் ஜேசிபி மூலம் லாரியில் குளத்து மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தனர்.
25 Jun 2025 5:35 PM
திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது

திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது

வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், தெற்கு கள்ளிகுளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
3 Jun 2025 11:24 AM
காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?

காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?

தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
4 Oct 2023 6:11 PM
திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தி்ல் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Sept 2023 6:45 PM
மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Sept 2023 6:45 PM
திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கார்த்திகேயபுரம் காப்பு காட்டில் கனிம வளங்கள் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
22 Sept 2023 12:35 PM
ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் ஆய்வு மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் ஆய்வு மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
4 July 2023 7:49 AM
இரவு நேரங்களில் மணல் திருட்டு

இரவு நேரங்களில் மணல் திருட்டு

பொன்னையாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது.
25 Jun 2023 5:49 PM
மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
24 Jun 2023 6:45 PM
திருத்தணி அருகே ஏரியில் மணல் திருட்டு - லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

திருத்தணி அருகே ஏரியில் மணல் திருட்டு - லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் எட்டிக்குப்பம் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக திருத்தணி துணை...
20 April 2023 9:05 AM