பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கியுள்ளதாக மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
11 April 2024 6:03 AM GMT
வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
22 Dec 2023 1:34 PM GMT
புதுச்சேரியில் நிறம் மாறிய கடல் நீர் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரியில் நிறம் மாறிய கடல் நீர் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

கடல் நீர் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
21 Dec 2023 12:58 AM GMT
காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு

காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு

மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
12 Oct 2023 8:13 AM GMT
ராமேஸ்வரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
3 Oct 2023 9:05 AM GMT
கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது என்றும், தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
11 Jun 2023 7:09 AM GMT
ராமேஸ்வரத்தில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு.!

ராமேஸ்வரத்தில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு.!

அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது.
7 May 2023 10:59 AM GMT
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.
23 April 2023 9:21 AM GMT
கொந்தளிப்பால் பழவேற்காடு ஏரியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது

கொந்தளிப்பால் பழவேற்காடு ஏரியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடல் கொந்தளிப்பால் ஏரி நிரம்பியது. கடல் நீர் சூழ்ந்த கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.
10 Dec 2022 8:31 AM GMT
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 11:40 AM GMT