பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் காவலாளி பிணமாக மீட்பு; போலீசார் விசாரணை

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் காவலாளி பிணமாக மீட்பு; போலீசார் விசாரணை

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் காவலாளி பிணம் மீட்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2023 1:30 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
24 Jun 2023 8:14 AM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது - சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு

'கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது' - சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
19 May 2023 2:33 PM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
16 May 2023 12:37 AM GMT
நாட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் 352 பேர் பலி; 2-வது இடத்தில் தமிழகம்

நாட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் 352 பேர் பலி; 2-வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் பலியாகி உள்ளனர்.
21 Dec 2022 4:06 PM GMT
உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மேலும் ஒரு கட்டிட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 3:59 PM GMT
தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்பு

தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்பு

தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
17 Nov 2022 7:52 AM GMT
கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கட்டுமான பணியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
15 Nov 2022 12:11 PM GMT
கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 9:44 AM GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 July 2022 12:01 PM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
30 Jun 2022 5:09 AM GMT