
தூத்துக்குடியில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை: 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் ஒரு வாலிபர், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அந்த வாலிபரிடம் தகராறு செய்தனர்.
7 Nov 2025 4:17 AM IST
தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பழக்கடை உரிமையாளர் கைது
தூத்துக்குடியில் 2 பெண்கள் இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் வாலிபர் ஒருவரை, பழக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளார்.
12 Oct 2025 4:41 PM IST
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் குத்திக்கொலை
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Oct 2024 1:45 PM IST
திருச்சியில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 July 2024 5:42 AM IST
8 வயது சிறுவன் குத்திக்கொலை - தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்
சிறுவர்கள் விளையாட்டில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jan 2024 11:03 AM IST
தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 12:15 AM IST
பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை
பெங்களூருவில் வீடு புகுந்து கால்சென்டர் பெண் ஊழியர், மகனை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த கணவர் தீர்த்து கட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sept 2023 12:15 AM IST
குடிக்க பணம் தராததால் ஆத்திரம் நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்
குடிக்க பணம் தராததால் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 12:41 PM IST
டெல்லி; ஓட்டலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை
ஓட்டலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
21 Aug 2023 12:39 PM IST
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
7 July 2023 4:30 PM IST
நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
மது குடிக்க சென்றபோது, கத்தியால் குத்தி நேபாள வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Jun 2023 12:15 AM IST
இங்கிலாந்தில் இந்திய பெண் குத்திக்கொலை: திருமணத்துக்காக தாயகம் வர இருந்த நிலையில் சோகம்
இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
15 Jun 2023 5:03 AM IST




