8 வயது சிறுவன் குத்திக்கொலை - தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்
சிறுவர்கள் விளையாட்டில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jan 2024 5:33 AM GMTதனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:45 PM GMTபெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை
பெங்களூருவில் வீடு புகுந்து கால்சென்டர் பெண் ஊழியர், மகனை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த கணவர் தீர்த்து கட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sep 2023 6:45 PM GMTகுடிக்க பணம் தராததால் ஆத்திரம் நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்
குடிக்க பணம் தராததால் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 7:11 AM GMTடெல்லி; ஓட்டலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை
ஓட்டலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
21 Aug 2023 7:09 AM GMTதாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
7 July 2023 11:00 AM GMTநேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
மது குடிக்க சென்றபோது, கத்தியால் குத்தி நேபாள வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Jun 2023 6:45 PM GMTஇங்கிலாந்தில் இந்திய பெண் குத்திக்கொலை: திருமணத்துக்காக தாயகம் வர இருந்த நிலையில் சோகம்
இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
14 Jun 2023 11:33 PM GMTபெண், கத்தியால் குத்திக் கொலை
உப்பள்ளியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 Jan 2023 3:28 PM GMTசின்னமனூர் அருகே பயங்கரம்: ஊராட்சி வாா்டு உறுப்பினர் சரமாரி குத்திக்கொலை
சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்
8 Oct 2022 6:45 PM GMTபெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
கடலூர் அருகே பெயிண்டரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
30 Sep 2022 6:45 PM GMTபன்வெல் ரெயில் நிலையம் அருகே பயங்கரம் பெண் குத்திக்கொலை; 2 பேர் கைது- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
பன்வெல் ரெயில் நிலையம் அருகே பெண்ணை குத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Sep 2022 2:29 PM GMT