காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காபித்தோட்ட உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 July 2022 2:54 PM GMT