
4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்
திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலையால் மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
24 Aug 2023 5:35 PM GMT
சாலை விரிவாக்க பணியால் அவதி
சாலை விரிவாக்க பணியால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
30 July 2023 5:36 PM GMT
நிலத்தடி நீர் பிரச்சினை, மின் மோட்டார் பழுது:திருப்பரங்குன்றத்தில் 7 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு- பொதுமக்கள் அவதி
திருப்பரங்குன்றம் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் பழுதானதால் கடந்த 7 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 July 2023 10:20 PM GMT
சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணால் அவதி
சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
1 July 2023 6:54 PM GMT
வெப்ப அலையின் பிடியில் வடமாநிலங்கள் தவிப்பு: பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு
வடமாநிலங்கள் பலவும் வெப்ப அலையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதில் மக்களுக்கு உதவுவதற்காக பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழு விரைகிறது.
20 Jun 2023 10:09 PM GMT
சிவமொக்காவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
சிவமொக்காவில் 100 கிராமங்களில் பஸ் சேவை இல்லாததால் அரசின் இலவச பயண திட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 6:45 PM GMT
தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
விழுப்புரத்தில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
13 Jun 2023 6:58 PM GMT
நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
27 May 2023 7:09 PM GMT
வெள்ளியணை கிளை நூலகத்தில் அமர்ந்து படிக்க இடமில்லாமல் வாசகர்கள் அவதி
வெள்ளியணையில் 30 ஆயிரம் புத்தகங்களுடன் இயங்கும் கிளை நூலகத்தில் அமர்ந்து படிக்க இடமில்லாமல் வாசகர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 May 2023 6:36 PM GMT
புகழூர் நகராட்சி பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி
புகழூர் நகராட்சி பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
4 May 2023 6:26 PM GMT
திருத்தணியில் சோகம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திருத்தணியை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 May 2023 9:08 AM GMT
தனித்தனி வரிசை ஏற்படுத்தாததால் முதியோர்கள் கடும் அவதி
கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் மையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அங்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்தாததால் முதியோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
21 Feb 2023 6:45 PM GMT