
சுதந்திர தினவிழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது
13 Aug 2022 2:39 AM GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.3.63 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 754 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
13 Aug 2022 2:37 AM GMT
குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை
குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது.
12 Aug 2022 8:17 PM GMT
உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல்' வைப்பு
உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல்' வைக்கப்பட்டது.
12 Aug 2022 7:53 PM GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
12 Aug 2022 7:45 PM GMT
2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலில் உலக நலன் வேண்டி 1008 திருவிளக்குபூஜை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக நலன் வேண்டி நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
12 Aug 2022 4:14 PM GMT
பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா
பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நடந்தது.
11 Aug 2022 7:45 PM GMT
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
11 Aug 2022 3:50 PM GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆந்திரா ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆந்திரா ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது.
10 Aug 2022 7:25 PM GMT
கோவிலில் தலை வணங்கி சாமி கும்பிட்டு விட்டு பணப்பெட்டியை திருடி சென்ற நபர்
மத்திய பிரதேசத்தில் கோவிலில் திருட சென்ற நபர் சாமியை கண்டதும் தலை வணங்கி கும்பிட்டு விட்டு விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளார்.
10 Aug 2022 2:27 AM GMT
அக்டோபர் மாதம் வரை முதியோர், சிறு குழந்தைகளின் பெற்றோர் வருவதை தவிர்க்க வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
10 Aug 2022 12:06 AM GMT
பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு
பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
9 Aug 2022 11:20 AM GMT