
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
14 Dec 2025 10:41 AM IST
கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகி காலையில் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது.
9 Dec 2025 4:55 PM IST
திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Dec 2025 12:36 PM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
17 Nov 2025 11:29 PM IST
விருதுநகர் அருகே கோவிலுக்குள் 2 பேர் வெட்டிக்கொலை
ராஜபாளையம், நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
11 Nov 2025 11:21 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமா? - பரபரப்பு புகார்
‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரங்கராஜ நரசிம்மன் புகார் அளித்தார்.
6 Nov 2025 7:56 AM IST
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலியான சோகம்
ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1 Nov 2025 12:50 PM IST
கோவிலில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது: பூஜை பொருட்கள் மீட்பு
தூத்துக்குடியில் பூட்டை உடைத்து கோவிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
24 Oct 2025 4:26 PM IST
திருப்பதி கோவில் அன்னதான திட்டத்துக்கு ரூ.11 கோடி காணிக்கை; மும்பை பக்தர் வழங்கினார்
காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
17 Oct 2025 11:25 PM IST
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Oct 2025 12:41 PM IST
தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது
கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது.
16 Oct 2025 7:19 AM IST
கோவில் சாலையில் உலா வந்த கரடி: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
பாபநாசம் கோவில் சாலையில் நேற்று முன்தினம் இரவில் உலா வந்த கரடியால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
10 Oct 2025 5:39 AM IST




