சூடானில் உள்நாட்டு போர்: 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.
22 March 2024 5:44 AM GMTசூடான் மோதல்: 9 ஆயிரம் பேர் பலி; புலம்பெயர்ந்த 60 லட்சம் மக்கள்
சூடான் மோதலை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து தெற்கு சூடானுக்கு 5.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
13 Feb 2024 3:22 AM GMTசூடானில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு...52 பேர் பலி
இந்த துப்பாக்கிச்சூட்டில் 64க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
30 Jan 2024 5:39 AM GMTசூடானில் கடுமையான மோதல்; ஐ.நா. அமைதி காப்பாளர் உள்பட 32 பேர் பலி
இதுவரை 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.
20 Nov 2023 3:58 PM GMTசூடானில் உள்நாட்டு கலவரம்: ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி
இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது.
27 July 2023 3:04 AM GMTசூடான்: விமானம் விபத்தில் சிக்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
சூடானில் தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
24 July 2023 1:16 AM GMTசூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்
87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
14 July 2023 12:14 AM GMTசூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு
சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 July 2023 1:07 AM GMTசூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது
சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துைண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
19 May 2023 5:12 PM GMTசூடானில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு
சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.
9 May 2023 6:45 PM GMTசூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சோதனை செய்ய உத்தரவு
சூடானில் இருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
9 May 2023 2:20 PM GMTசூடானில் சிக்கி தவித்த 247 தமிழர்கள் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
6 May 2023 6:52 AM GMT