தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 10:12 AM GMTஇலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
3 April 2024 7:03 PM GMTஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM GMTதமிழக மீனவர்கள் 21 பேர் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
17 March 2024 6:00 AM GMTதமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 1:25 AM GMTதமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
15 March 2024 3:10 AM GMTதமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
11 March 2024 2:59 PM GMTதமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 March 2024 4:56 PM GMTமீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 March 2024 2:57 PM GMTதமிழக மீனவர்கள் 29 பேர் கைது: மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
10 March 2024 11:43 AM GMTதமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
10 March 2024 7:54 AM GMTதமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .
10 March 2024 1:24 AM GMT