
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன் கல்யாண்
தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
5 May 2025 11:01 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை - இலங்கை அரசு உத்தரவு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
6 April 2025 7:21 AM
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 11:20 AM
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 March 2025 7:26 AM
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2025 6:46 PM
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
7 March 2025 2:38 PM
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை மந்திரி வேண்டுகோள்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 March 2025 1:43 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 4:27 PM
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Feb 2025 10:19 AM
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்கின்ற உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 Feb 2025 12:37 PM
வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 5:44 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Feb 2025 1:16 AM