ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
24 April 2024 4:12 AM GMTதேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
22 April 2024 9:52 PM GMTதமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
17 April 2024 8:12 AM GMTமொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்: "தாலி மேல சத்தியமா என்னோட காசு" கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி..!
கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
8 April 2024 3:27 AM GMTரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
7 April 2024 6:12 AM GMTநெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி: நயினார் நாகேந்திரனுக்காக எடுத்து செல்லப்பட்டதா? - வெளியான பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 April 2024 2:53 AM GMTநாமக்கல்லில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி
நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 April 2024 12:59 PM GMTதமிழகத்தில் விடிய, விடிய தீவிர வாகன சோதனை- கணக்கில் வராத ரூ.2 கோடி சிக்கியது
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூழலில், சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளது.
17 March 2024 7:03 AM GMTவங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை
வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2024 7:22 AM GMTகாண்டிராக்டர்களின் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை-மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
காண்டிராக்டர்கள் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார்.
15 Oct 2023 9:25 PM GMTசிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
கண்காணிப்பில் வெளிநாட்டு கரன்சிகளை உள்ளாடைகளில் மறைத்து கடத்த முயன்ற வாலிபரை கைது செய்தனர்
27 May 2023 2:50 PM GMTசொகுசு விடுதியில் அள்ள அள்ள பணம்... நான்கரை கோடி ரூபாயை கைப்பற்றிய போலீசார் - கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர்.
5 May 2023 4:22 AM GMT