வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ்  சூப்பிரண்டு

வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது.
7 March 2024 4:31 AM GMT
பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
26 Oct 2023 6:19 PM GMT
கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

சுரண்டை அருகே கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
25 Oct 2023 7:00 PM GMT
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி

பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:30 PM GMT
மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
17 Oct 2023 6:45 PM GMT
தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
12 Oct 2023 4:10 PM GMT
பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய  போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.
10 Oct 2023 8:19 PM GMT
நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 602 முக்கிய வழக்குகளை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
7 Oct 2023 6:45 PM GMT
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர்களை பிடிக்க தனிக்குழு - போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர்களை பிடிக்க தனிக்குழு - போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
5 Oct 2023 6:45 PM GMT
சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு; போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாா் பேட்டி

சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு; போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாா் பேட்டி

சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கைது எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்தார்.
3 Oct 2023 6:45 PM GMT
சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்பு

சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்பு

சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்றார்.
25 Aug 2023 6:45 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதல் விலைக்கு மது விற்ற 1,204 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதல் விலைக்கு மது விற்ற 1,204 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதல் விலைக்கு மது விற்ற 1,204 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
27 July 2023 8:55 AM GMT